×

திண்டிவனத்தில் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!!

திண்டிவனம் : திண்டிவனத்தில் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவீன், சூர்யா, பிரிவின்ராஜ், ரஞ்சித் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் பின்புறம் கஞ்சா,போதை மருந்துகள், ஊசிகள் விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தியதில் போதைப்பொருள் விற்றவர்கள் சிக்கினர்.

The post திண்டிவனத்தில் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Dindivan ,Dindivanam ,Naveen ,Surya ,Privinraj ,Ranjith Kumar ,Tindivanam ,Puducherry road ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்